ஆளுமை:கணநாதன், மார்க்கண்டுபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணநாதன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணநாதன்
தந்தை மார்க்கண்டுபிள்ளை
தாய் இராசேஸ்வரி
பிறப்பு 1958.01.09
ஊர் வட்டுக்கோட்டை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணநாதன், மார்க்கண்டுபிள்ளை (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. வைத்தியசாலை உத்தியோகத்தராகவும் பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008இல் சைவப்புலவர் பட்டத்தையம் தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 76