ஆளுமை:தெய்வேந்திரன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:08, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தெய்வேந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெய்வேந்திரன்
தந்தை பொன்னம்பலம்
தாய் பொன்னுப்பிள்ளை
பிறப்பு 1933.01.10
ஊர் தெல்லிப்பழை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரன், பொன்னம்பலம் (1933.01.10 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை பொன்னமலம்; தாய் பொன்னுப்பிள்ளை. இவர் 1966இல் சைவப் புலவர் பட்டமும், சங்கீத நுண்கலைமாணிப்பட்டத்துடன் விஷேட ஆங்கிலப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

ஆசிரியராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலை சங்கீத விரிவுரையாளராகவும், உப அதிபராகவும் அரச பரீட்சைத்திணைக்கள பிராதான கட்டுப்பாட்டுப் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ள இவர் பல நாடக, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கலாபூஷணம், பண்ணிசை வேந்தன், கலை மாமணி போன்ற பல பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 52