ஆளுமை:சச்சிதானந்தசிவம், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 3 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தசிவம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1920.06.26
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர்; சைவப்புலவர். இவரது தந்தை சண்முகம். 1952இல் சைவப்புலவர் பட்டமும், சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும், மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 45-46