ஆளுமை:வேல்நம்பி, திருநாவுக்கரசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:47, 1 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:வேல்நம்பி. தி, ஆளுமை:வேல்நம்பி. திருநாவுக்கரசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேல்நம்பி
தந்தை திருநாவுக்கரசு
தாய் யோகமணி
பிறப்பு 1968.04.28
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல்நம்பி, திருநாவுக்கரசு (1968.04.28 - ) புத்தூர், அந்திரானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு; தாய் யோகமணி. புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் உயர் கல்வியை 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறையில் பயின்று அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்று பல உயர்வுகளைக் கண்டு பேராசிரியராக கடமையாற்றியுள்ளார். கவிதைத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் வேர்கள் என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10209 பக்கங்கள் 37