ஆளுமை:சிதம்பரநாதப் பாவலர், அ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 28 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிதம்பரநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரநாதபாவலர்
பிறப்பு 1909.12.02
இறப்பு 1973
ஊர் திருநெல்வேலி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரநாதபாவலர், அ. (1909.12.02 - 1973) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த கவிஞர். பெண்ணடிமை தீர்வதற்கு கர்பத்தடையை ஆதரித்து பல கவிதைகளை எழுதியுள்ள இவரது கவிதைகள் தினகரனில் வெளிவந்துள்ளன. இடையில் குண்டு என்ற பெயரிலும் 1950ல் விளம்பரகேசரி என்ற பெயரிலும், 1951ல் சுதந்திரம் என்ற பெயரிலும் இவர் சொந்தமாக பத்திரிகை நடத்தி வந்துள்ளார். மேலும் வள்ளுவர் வாக்கு என்ற தலைப்பில் இவரது கட்டுரை லங்காதேவி பத்திரிகையில் வெளியானது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 11134 பக்கங்கள் 17-19