ஆளுமை:ஜுல்பர் சவுர்தீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 17 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜுல்பர் சவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜுல்பர் சவுர்தீன்
பிறப்பு 1981.05.07
ஊர் முன்னிப்பொத்தான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுல்பர் சவுர்தீன் (1981.05.07 - ) முன்னிப்பொத்தானைச் சேர்ந்த எழுத்தாளர். தி/ அல்ஹிஜ்ரா ம.ம.வி., தி/ கிண்ணியா ம. ம. வி., அட்/ தேசிய கல்வியியற் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் தி/ஸிராஜுநகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் கற்கை நெறியில் தேசிய சான்றிதழையும் பெற்றுள்ளார். 2005இல் மலர்களிடம் கேட்கின்றேன் என்ற கவிதை தொகுதியை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 2629 பக்கங்கள் 22