ஆளுமை:மோகன் நாகலிங்கம், இரத்தினசபாபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 11 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மோகன் நாகலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகன் நாகலிங்கம்
தந்தை இரத்தினசபாபதி
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகன் நாகலிஙம், இரத்தினசபாபதி கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தொழிலதிபரும் அகில இலங்கை சமாதான நீதவானும், இலக்கிய புரவலருமான இவர் கண்டி கட்டுகலை செல்வ விநாயகர் ஆலய வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. ஶ்ரீலங்கா சிகாமணி, இலக்கிய காவலர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1886 பக்கங்கள் II