ஆளுமை:சிவகுமார், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார்
தந்தை சண்முகம்
பிறப்பு 1979.07.22
ஊர் கொட்டகலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், சிவகுமார் (1979.07.22 - ) மலையகம், கொட்டகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். சிவகுமார் ஶ்ரீபாத கல்லூரி கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற இவர் அக்கரப் பத்தனை நு/ கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார் ஆகிய பல புனைபெயர்களில் கவிதைகளை எழுதியுள்ள இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், வடம், லயம், ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1203 பக்கங்கள் 51