ஆளுமை:சரவணகுமார், பெருமாள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணகுமார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணகுமார்
தந்தை பெருமாள்
பிறப்பு
ஊர் ஹட்டன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணகுமார், பெருமாள் மலையகம், ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை கல்வியை என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். தொடர்ந்து இவர் சாரா என்ற புனைபெயரில் கட்டுரை, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1034 பக்கங்கள் 25