ஆளுமை:உதயகுமார், எம்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், எம். யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். தனது 13வது அகவையில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த தாலிக்கொடி, மலர்ந்தும் மலராத ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில் கடமையின் எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதுவே இவர் நடித்து வெளிவந்த முதல் படமாகும். 1970 இல் வெளியான மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக உதயகுமார் நடித்தார். இவ்வாறு பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 103-106
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:உதயகுமார்,_எம்.&oldid=176183" இருந்து மீள்விக்கப்பட்டது