ஆளுமை:ஶ்ரீதரன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதரன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஶ்ரீதரன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீதரன் ஓர் எழுத்தாளர். எண்ணிக்கையில் குறைவான கதைகளை இவர் எழுதியுள்ள போதும் தனது எழுத்தாற்றலால் ஈழத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவராக இவர் காணப்படுகின்றார். மல்லிகை, அலை, கணையாழி, நாழிகை ஆகிய சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. மேலும் இவர் கொலராடோ பிரதேச பல்கலைக்கழகத்தில் நீரியல் துறையில் 1984இல் கலாநிதிப்பட்டம் பெற்று அப் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16140 பக்கங்கள் 12