பகுப்பு:சமூக மஞ்சரி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:11, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சமூக மஞ்சரி இதழ் 1960 ஆம் ஆண்டு அரையாண்டு இதழாக பேராதனையில் இருந்து வெளிவந்தது. சமூக விஞ்ஞா சஞ்சிகையாக இது வெளிவந்தது. இதன் ஆசிரியராக பேராதனை பல்கலைகழக மாணவன் அ.தவராஜா பெனடிக் செயற்பட்டார். பேராதனை பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த இதழை வெளியீடு செய்தனர். அரசியல், புவியியல், தமிழ், தேசியம் சம்பந்தமான கட்டுரைகள் இடம்பெற்றன.
"சமூக மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.