ஆளுமை:யாழ்வாணன், நாகலிங்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:யாழ்வாணம், நாகலிங்கம், ஆளுமை:யாழ்வாணன், நாகலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த...)
பெயர் | யாழ்வாணன் |
தந்தை | நாகலிங்கம் |
தாய் | இராஜமணி அம்மாள் |
பிறப்பு | 1933.07.13 |
இறப்பு | 1996.10.05 |
ஊர் | அனுராதபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யாழ்வாணன், நாகலிங்கம் (1933.07.13 - 1996.10.05) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் இரஜமணி அம்மாள். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான இவர் தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். அண்ணா அஞ்சலி அவரது மற்றுமோர் தொகுப்பு நூலாகும். கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
யாழ்வாணன், நாகலிங்கம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 186-189