ஆளுமை:கந்தசாமி, வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 1 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கந்தசாமி |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1929.07.27 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தசாமி, வேலுப்பிள்ளை (1929.07.27 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. சீரணி நாகம்மாள் கோவில், சுழிபுரம் பத்திரகாளி, சங்கானை மாவடி வைரவர், ஏழாலை பிள்ளையார் கோவில் ஆகிய ஆலய சிற்பங்களை இவர் செதுக்கியுள்ளார். இவரது சேவைக்காக சிற்ப சிகாமணி, சிற்பாஸ்தி, மகா சிற்பி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 239