ஆளுமை:இராசையா, பொன்னர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 29 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா
தந்தை பொன்னர்
பிறப்பு 1940.08.24
ஊர் காரைநகர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, பொன்னர் (1940.08.24 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை பொன்னர். இவர் முருகேசு என்பவரை தனது குருவாகக் கொண்டு 1960இலிருந்து ஓவியம், வர்ண வேலை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ஆலயங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றிற்கு சகல அடிப்படையிலும் ஓவியம் வரைதல், வாகனங்கள், ஆலயத்தேர், கோபுரங்களுக்கு வர்ண வேலைப்பாடுகள் செய்தல் போன்ற சேவைகளை இவர் ஆற்றியுள்ளார். கலைச்சுடர் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 237
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசையா,_பொன்னர்&oldid=172998" இருந்து மீள்விக்கப்பட்டது