ஆளுமை:மரியதாஸ், அந்தோனிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 25 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மரியதாஸ் |
தந்தை | அந்தோனிப்பிள்ளை |
பிறப்பு | 1954.08.12 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மரியதாஸ், அந்தோனிப்பிள்ளை (1954.08.12 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அந்தோனிப்பிள்ளை. 1973இலிருந்து நாடகத்துறையில் பெண் பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் இவர் நாடகத்துறையில் பிரவேசித்தார். தேவசகாயம்பிள்ளை, கண்ணே காவியனே உட்பட 13க்கும் மேற்ப்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், சேந்தாங்குளம், வன்னி போன்ற இடங்களில் மேடையேற்றபட்டன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 206