ஆளுமை:பாக்கியநாதன், பத்திநாதர்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பாக்கியநாதன் |
தந்தை | பத்திநாதர் |
பிறப்பு | 1932.05.15 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாக்கியநாதன், பத்திநாதர் (1932.05.15 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பத்திநாதர். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்ற இவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக் கூத்துத் துறையில் செயற்பட்டுள்ளார்.
இவர் ஞானசவுந்தரி, அந்தோனியார், பிரகாசராணி, பிலோமினா, தேவசகாயன், பிரான்சிஸ் அசீசியார் போன்ற நாடகங்களை ஊர்காவற்துறை, சாவகச்சேரி, இலுப்பைக் கடவை, குருநகர், அனலைதீவு போன்ற இடங்களில் அரங்கேற்றியுள்ளார். கலையரசு எனும் பட்டம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 194