ஆளுமை:செபமாலை, சின்னத்துரை பாவிலோன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செபமாலை| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | செபமாலை |
தந்தை | சின்னத்துரை பாவிலோன் |
பிறப்பு | 1905.01.09 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செபமாலை, சின்னத்துரை பாவிலோன் (1905.01.09 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை பாவிலோன். ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, தேவசகாயம்பிள்ளை போன்ற கூத்துக்களை இவர் நடித்ததுடன் ஆட்டுக்கூத்தில் கர்நாடக சங்கீத அம்சங்களைப் புகுத்தி நாட்டுக்கூத்துப் பாடல்களுக்கும், கூத்திற்கும் மெருகூட்டிய பெருமை இவரையே சாரும். இவரது திறமைக்காக கலாபூஷணம், சங்கீதபூஷணம் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 170