ஆளுமை:சிவராசா, சரவணமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை சரவணமுத்து
பிறப்பு 1950.09.24
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, சரவணமுத்து (1950.09.24 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சரவணமுத்து. சி. ரி. மகான் அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1968ஆம் ஆண்டிலிருந்து கலைப் பயணத்தினை ஆரம்பித்தார். இளங்கேஸ்வரி இளைஞர் நாடக மன்ற தலைவராகப் கடமையாற்றி பல நாடகங்களை இவர் மேடையேற்றியுள்ளார். இவரது திறமைக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2001ஆம் ஆண்டில் கலைஞான கேசரி எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 164