ஆளுமை:சிவகுமாரன், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுமாரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
தந்தை சண்முகம்
பிறப்பு 1943.01.04
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், சண்முகம் (1943.01.04 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். மு. சிவானந்தன், என். செல்வராஜா போன்றோரிடம் நாடகக் கலையை கற்ற இவர் 1959ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். தவடி தங்கம்மா என்னும் நாடகத்தில் பெண் வேடம் ஏர்று நடித்ததினால் சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவையினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 161