ஆளுமை:கிறிஸ்தலொஸ், செபமாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிறிஸ்தலொஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஸ்தலொஸ்
தந்தை செபமாலை
பிறப்பு 1947.11.29
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தலொஸ், செபமாலை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபமாலை. க. பொ. த. சாதாரண தரம் வரை கல்விப் பயின்ற இவர் 1965ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.

ஊனக்கண், ஒருவனுக்கு ஒருத்தி, வாழ்க்கை அழைக்கிறது, உயர்ந்த உள்ளம், சாணக்கியன் சபதம் போன்ற 10ற்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார். அவற்றுள் சோக்கிரடீஸ், சாம்பிராட், அசோகன், ஓதெல்லோ போன்ற நாடகங்கள் சிறப்பானவை ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 148