ஆளுமை:அந்தோணிப்பிள்ளை, மனுவல்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அந்தோணிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அந்தோணிப்பிள்ளை |
தந்தை | மனுவல் |
பிறப்பு | 1894.04.12 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அந்தோணிப்பிள்ளை, மனுவல் (1894.04.12 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மனுவல். சிறுவயது முதல் நாட்டுக்கூத்தில் ஈடுபட்டு வந்த இவர் யூதகுமாரன், கற்பலங்காரி, வரப்பிரகாசர், சுளியார் போன்ற பல நாட்டுக்கூத்துகளில் நடித்துள்ளதுடன் தர்மபிரகாசம், ஜெயசீலன், சபீனகன்னி, மரியதாசன் போன்ற பல கூத்துக்களை பழக்கி மேடையேற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 122