இடம்:வாணர் பாலம்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:10, 13 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{இடம்| பெயர்=வாணர் பாலம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | வாணர் பாலம் |
வகை | பாலம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | புங்குடுதீவு |
அமைவிடம் | வேலணைகும் புங்குடுதீவுக்கும் இடையில் |
வாணர் பாலம் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் பாலம் ஆகும். அம்பலவாணர் சகோதரர்களால் அமைக்கப்பட்டதால் வாணர் பாலம் எனப்படுகிறது. புங்குடுதீவுக்கான தரைவழிப் போக்குவரத்து இப்பாலத்தின் மூலமே சாத்தியமாகியது.