இடம்:வாணர் பாலம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:10, 13 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{இடம்| பெயர்=வாணர் பாலம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாணர் பாலம்
வகை பாலம்
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
அமைவிடம் வேலணைகும் புங்குடுதீவுக்கும் இடையில்

வாணர் பாலம் புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் பாலம் ஆகும். அம்பலவாணர் சகோதரர்களால் அமைக்கப்பட்டதால் வாணர் பாலம் எனப்படுகிறது. புங்குடுதீவுக்கான தரைவழிப் போக்குவரத்து இப்பாலத்தின் மூலமே சாத்தியமாகியது.

"https://noolaham.org/wiki/index.php?title=இடம்:வாணர்_பாலம்&oldid=169444" இருந்து மீள்விக்கப்பட்டது