ஆளுமை:பாக்கியநாதன், தம்பித்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:14, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாக்கியநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாக்கியநாதன்
தந்தை தம்பித்துரை
பிறப்பு 1928.10.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாக்கியநாதன், தம்பித்துரை (1928.10.24 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பித்துரை. இவர் 1952 - 1954ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அண்ணாமலை இசை மன்றத்திலும், இலங்கை ஆசிரியர் இராமநாதனிடமும் பயின்று மிருதங்கம் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தார். முதல்தரவித்துவானாக தெரிவு செய்யப்பட்ட இவர் இலங்கை வானொலியால் ஒலிபரப்பப்பட்ட தாள வாத்தியம், லய உபநியாசம் நிகழ்ச்சிகளுக்கு 1962 - 1990வரை மிருதங்கம் வாசித்துள்ளார். குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றத்தின் பொறுப்பாளராகவும், இசைக் கல்லூரிகளின் மிருதங்க ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 104