ஆளுமை:செல்வரத்தினம், இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வரத்தினம்
தந்தை இளையதம்பி
பிறப்பு 1950.02.24
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், இளையதம்பி (1950.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. 1965ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆற்றத் தொடங்கிய இவர் அபலைப்பெண், யார் கட்டிய தாலி, யாருக்கு மணிமுடி, செந்தாமரை ஆகிய நாடகங்களில் இவர் நாடக நடிகனாகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் விளங்கினார். ஞான ஏந்தல் எனும் பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 26-27