ஆளுமை:சாம்பசிவம், பொன்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாம்பசிவம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாம்பசிவம்
தந்தை பொன்னையா
பிறப்பு 1954.10.19
ஊர் மூளாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாம்பசிவம், பொன்னையா (1954.10.19 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா. 1975ஆம் ஆண்டு முதல் தனது சேவையை ஆற்றத் தொடங்கிய இவர் இலங்கை முழுவதும் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக சைவப்பிதா, சொல்லின் செல்வர், சைவப்பூஷணம், கலைஞர், பிரசங்க பூஷணம், ஆசிரிய மணி, தேனருவி, ஞானசுரபி, கலையரசு, இசைச்சொல்வாரிதி, தமிழருவி, கலைமாமணி, போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15-16