ஆளுமை:உதயசூரியன், திருநாவுக்கரசு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:10, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உதயசூரியன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | உதயசூரியன் |
தந்தை | திருநாவுக்கரசு |
பிறப்பு | 1957.10.17 |
ஊர் | சுழிபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உதயசூரியன், திருநாவுக்கரசு (1957.10.17 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாக்கரசு. இவர் சமாதான நீதவானாகவும், சமூக சேவையாளரகவும் கடமையாற்றியுள்ளார்.
1977ஆம் அண்டிலிருந்து இலக்கியத்துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் இவர் 1944ஆம் ஆண்டில் மாறாத மணங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 03