ஆளுமை:பஷீர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:26, 20 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பஷீர்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஷீர்
பிறப்பு
ஊர் கல்லொளுவை, கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஷீர் கம்பஹா மாவட்டத்தின் கல்லொளுவை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். சிறுகதை, கவிதை, ஆய்வு என முத்திரை பதித்துள்ள இவர் நான்கு தசாப்த காலங்களாக வாழ்வின் இடர் துன்பங்களுக்கு மத்தியில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளார்.

இதுவரையில் சுமார் 50 சிறுகதைகளை இவர் வீரகேசரி, மல்லிகை, தினக்குரல், தினகரன் ஆகிய ஆகிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலும் கவிதை, கட்டுரை என நூர்றுக்கும் மேற்ப்பட்ட இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரது பல படைப்புக்கள் தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. இவர் 1999ஆம் ஆண்டு அரசின் கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 66-68
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பஷீர்&oldid=166803" இருந்து மீள்விக்கப்பட்டது