ஆளுமை:இரத்தினம், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:15, 16 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரத்தினம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினம், சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1880
இறப்பு 1940
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. இரத்தினம் (1880 - 1940) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இரத்தினம் அவர்களின் வாசிப்பானது நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயசுகமும் உடையதாக இருந்தன. இவர் மிருதங்க கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 11-12