ஆளுமை:விநாயகர் புலவர், அழகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விநாயகர் புலவர், அழகர்
தந்தை அழகர்
பிறப்பு
ஊர் சுதுமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. விநாயகர் புலவர் யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அழகர். கதிரைமலைக் குறவஞ்சி, குருக்கள் கோடாரி என்னும் இரு நூல்களும் இவரால் இயற்றப்பட்டவை ஆகும். இவற்றுடன் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார் என அறியக்கிடக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 198