ஆளுமை:வெற்றிவேலர், மாப்பாண முதலியார்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 5 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | வெற்றிவேலர், மாப்பாண முதலியார் |
தந்தை | மாப்பாண முதலியார் |
பிறப்பு | |
ஊர் | மீசாலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வெற்றிவேலர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மாப்பாண முதலியார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் புலமையும் வய்ந்தவரக விளங்கியதோடு தாமே கவிகளை அழகுகளமைய யாக்கும் வன்மையும் உடையவராயிருந்தார். வன்னியிலுள்ள செல்வரொருவர் மீதும், மல்விற்கோவின் மீதுமாக இரு குறவஞ்சிகள் இவரால் பாடப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 224-225
- நூலக எண்: 963 பக்கங்கள் 206