ஆளுமை:விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாத்திரியார்
தந்தை நாராயண சாத்திரியார்
பிறப்பு
இறப்பு 1835
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா. விஸ்வநாத சாஸ்திரியார் (- 1835) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நாராயண சாத்திரியார். வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம் என்பன இவர் இயற்றிய நூல்களாகும். சோதிட கணிதத்திலும் சிறந்தவராய் விளங்கிய இவருடைய திறமையை நோக்கி இலங்கை அரச தேசாதிபதியவர்கள் இவருக்கு அரச கணிதர் என்னும் பட்டத்தினை வ்ழங்கி கௌரவித்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 154
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 206-208
  • நூலக எண்: 963 பக்கங்கள் 196