ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனப்புலவர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். கூழாங்கைத் தம்பிரானிடத்தில் இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். யாழ்ப்பாண வைபவ மாலை, புலியூர்யமகவந்தாதி, காசி யாத்திரை விளக்கம், ஞானாலங்காரரூப நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 129
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 25-27
  • நூலக எண்: 963 பக்கங்கள் 181

வெளி இணைப்புக்கள்