ஆளுமை:நாராயணபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாராயணபிள்ளை
பிறப்பு
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வல்லிபுரம் சிதம்பரநாதர் என வழங்கப்படும் நாரயணபிள்ளை யழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1885இல் விட்டுணு தூஷண பரிகாரம், கௌரி நூற்றெளிவு ஆகிய நூல்களையும் 1889இல் சிவதூஷண பரிகாரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 169
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாராயணபிள்ளை&oldid=164383" இருந்து மீள்விக்கப்பட்டது