ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 3 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:நாகேசஐயர் பக்கத்தை ஆளுமை:நாகேசஐயர், இராமசாமிஐயர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேசஐயர், இராமசாமிஐயர்
தந்தை இராமசாமிஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. நாகேசஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமிஐயர். தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் நாணிக்கன் புதைத்தல் என்னும் துறைமேல் இவர் 100 செய்யுள்களைப் பாடியுள்ளார். மேலும் அமுத நுணுக்கம் என்னும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினையும் இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 168
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 220
  • நூலக எண்: 963 பக்கங்கள் 168-169