ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, சங்கரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலப்பிள்ளை, ச.
தந்தை சரவணமுத்துச்செட்டியார்
பிறப்பு 1759.04.24
இறப்பு 1825.12.
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலப்பிள்ளை (1759, ஏப்ரல் 24 - 1825, டிசம்பர்) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் சரவணமுத்துச்செட்டியார். தாயார் ஆறுமுகநாவலரின் சகோதரி ஆவார். மயூரகிரிப் புராணத்திற்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 203
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 71-76