ஆளுமை:தம்பாபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:25, 31 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பாபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பாபிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பாபிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஜோர்ஜ் சி.தம்பாபிள்ளை எனவே இவர் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரால் இலங்கை பூமி சாத்திரம் என எழுதப்பட்ட நூலொன்று 1891இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 147
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தம்பாபிள்ளை&oldid=164037" இருந்து மீள்விக்கப்பட்டது