ஆளுமை:பெய்கு அலாவுதீன் புலவர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:53, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெய்கு அலாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெய்கு அலாவுதீன் புலவர்
பிறப்பு
ஊர் புத்தளம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெய்கு அலாவுதீன் புலவர் புத்தளம் காரைத்தீவைச் சேர்ந்த புலவர். இவருக்கு பள்ளி கூடத்திற் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லையாயினும் இயற்கையாகவே கவிபாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. இடைக்காலத்தில் கண்பார்வையை இழந்துவிட்ட இவர் பிரணயாமம் செய்து அதனைக்குறித்து சரநூல் என்னும் பெயருடன் தத்துவஞானம் சிந்துவதாய் ஒரு நூல் இயற்றினார். இவரியற்றியவற்றுள் நாவண்ணக் கீர்த்தனை என்னும் நூலும், அ.வி.மயில்வாகனன் தொகுத்து வெளியிட்ட சில பாடல்களுமே இதுவரை கிடைத்தவையாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 135-136