ஆளுமை:சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்ன ஆலிம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை
தந்தை இப்ரகீம் லெப்பை
தாய் சூறைப்பாத்தும்மா
பிறப்பு
ஊர் மருதமுனை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீரா லெப்பை என இளமைக் காலத்தில் அழைக்கப்பட்ட இ. சின்ன ஆலிம் அப்பா மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இப்ரகீம் லெப்பை; தாய் சூறைப்பாத்தும்மா. தமிழிலும் அரபுமொழியிலும் மிகுந்த புலமையுடையவரக விளங்கிய இவர் இந்தியவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பிய ஆலிம் (மதப் பேரறிஞர்) ஆகித் தொண்டுகள் புரிந்தார்.

இவர் ஞானரை வென்றான் என்னும் நூலினை இயற்றியுள்ளார். மேலும் நீண்ட காலமாக மழையின்றி இருந்த போது ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல் செய்து இவர் பாடிய பாடல்கள் மழைக் காவியம் என்னும் பெயருடன் தொகுத்துப் போற்றப்பட்டு வருகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 119-120