ஆளுமை:சயம்பர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:23, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சயம்பர்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சயம்பர்
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சயம்பர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலம் எனும் ஊரைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிரய முதலியாரிடத்தில் கல்வி பயின்றவர் ஆவார். உமாபதி மாலை எனும் நூலை இவர் இயற்றி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 108
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சயம்பர்&oldid=163785" இருந்து மீள்விக்கப்பட்டது