ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:26, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர் |
தந்தை | சுவாமிநாதர் |
பிறப்பு | 1794 |
ஊர் | அராலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகச்சட்டம்பியார் (பி. 1794) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுவாமிநாதர். இளமைக் காலத்தில் இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று பின் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆசிரியராக பணியாற்றிய இவர் கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி செய்யுள் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 218
- நூலக எண்: 963 பக்கங்கள் 99