ஆளுமை:வில்லியம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:உவில்லியம்பிள்ளை பக்கத்தை ஆளுமை:வில்லியம்பிள்ளை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்லியம்பிள்ளை
பிறப்பு 1891
இறப்பு 1961
ஊர் தம்பிலுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லியம்பிள்ளை (1891 - 1961) மட்டக்களப்பு, தம்பிலுவிலை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது இளமைக் காலப் பெயர் மூத்ததம்பி. இவர் நாடகத்துறையில் அளப்பெரிய பணிகளை ஆற்றியுள்ளார். கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், சுந்தர விலாசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50