ஆளுமை:ஒசிங்ரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:36, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஒசிங்ரன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஒசிங்ரன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஒசிங்ரன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர் தமிழினைத் துறைப் போகக் கற்றுக் கொண்டதுமன்றி சைவசமய சாத்திர நூல்களையும் கொள்கைகளையும் துருவி ஆரய்வதில் இவர் ஈடுபட்டிருந்தார். அக் கல்லூரியில் கந்தபுராணத்தை முதன் முதலாக இலக்கியப்பாடமாக வைத்தவரும் இவராவார். தத்துவக் கட்டளை, 'சிவஞானபோதம், சிவட்பிரகாசம் ஆகிய நூல்களை இவர் 1854ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தியற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 54
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஒசிங்ரன்&oldid=163391" இருந்து மீள்விக்கப்பட்டது