பேச்சு:சுய நிர்ணயம் பற்றி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:25, 27 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

இமயவரம்பனின் நமது அறமும் அவர்களது அறமும்: மார்க்சியவாதியின் நியாயமும் தேசியவாதியின் நியாயமும் (புதியபூமி 1998), சுயநிர்ணயத்தை விளங்கிக் கொள்வது பற்றி (Tamil Times 1996), சுயநிர்ணயத்தின் பயன்பாட்டை விரிவாக்குவது பற்றி (Tamil Times 1996) ஆகிய மூன்று கட்டுரைகள் இந்நூலில் மீள்பிரசுரமாகின்றன. சுயநிர்ணய உரிமை பற்றிய கலந்துரையாடல் மூலமான படிப்பிற்கும் பரிசீலனைக்கும் இதில் அடங்கியுள்ள கட்டுரைகள் பயனுள்ளவையாகும். தேசிய இனப்பிரச்சினை கொடூர யுத்தமாகி நிற்கும் சூழலில் சுயநிர்ணய உரிமை பற்றிய தெளிவு அவசியமானதாகும். அதற்கு இமயவரம்பனின் இக்கட்டுரைகள் பயனுள்ள பங்களிப்பை வழங்குகின்றன.


பதிப்பு விபரம்
சுயநிர்ணயம் பற்றி. இமயவரம்பன். கொழும்பு 11: புதியபூமி வெளியீட்டகம், எஸ்.47, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 3வது மாடி, 1வது பதிப்பு, மே 2001. (மவுன்ட் லவீனியா: ரெக்னோ பிரின்ரர்ஸ், 7/15 ஏ, பின்தலிய வீதி). 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22 * 14.5சமீ., ISBN: 955-8568-00-7.


-நூல் தேட்டம் (4186 )