ஆளுமை:கலாவதி, தவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கலாவதி தவம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாவதி தவம்
பிறப்பு 1952.05.10
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த.கலாவதி (1952.05.10 - ) யழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் முதன் முதலாக கங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் இசை நாடகத்தில் நடித்தமை மூலம் நாடக உலகிற்கு அறிமுகமானார். இவர் இளவயதில் ஆண் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதோடு ஆலயங்களில் பண்ணிசை இறை பாடல்களையும் பாடி வந்துள்ளார்.

இவரை அரியாலை சனசமூக நிலையம், அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் ஆகியன கலைச் சேவைக்காகப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

{{வளம்|7571|179}

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கலாவதி,_தவம்&oldid=162478" இருந்து மீள்விக்கப்பட்டது