ஆளுமை:மைதிலி, உதயசங்கர்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:57, 18 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மைதிலி அருளையா
தந்தை அருளையா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு 1973
ஊர் புங்குடுதீவு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.

இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 136 பக்கங்கள் 3
  • நூலக எண்: 11649 பக்கங்கள் 251

வெளி இணைப்புக்கள்