நிறுவனம்:யாழ்/ திருநெல்வேலி சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 16 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ திருநெல்வேலி சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் திருநெல்வேலி
முகவரி திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருநெல்வேலி சிவன் கோயில் (ஸ்ரீ நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. திருமடந்தை நாத முதலியார் பரம்பரையினரால் 1774ம் ஆண்டு இவ் ஆலயம் கோயிற்காடு எனும் 40 பரப்பு காணியில் கட்டப்பட்டது.

இவ் ஆலயத்தின் மூலவர் காயாரோகணேஸ்வரசுவாமி. இவ் ஆலயத்தில் 6 காலப் பூசையும், வருடத்திற்கு 2 மகோற்சவமும் இடம்பெறுகின்றன. சிவனுக்கன மகோற்சவம் சித்திரா பூரணைக்கு 3 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்களும் அம்பாளுக்கு ஆடிப் பூரணைத் தீர்த்தமாகக் கொண்டு 10 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

வளங்கள்

{{வளம்|5274|158-160}