நிறுவனம்:யாழ்/ ஏழாலை புங்கடி அம்பலவாணேசுரர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ ஏழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ ஏழாலை புங்கடி அம்பலவாணேசுரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் ஏழாலை
முகவரி ஏழாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்கடி அம்பலவாணேசுரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.

பரிவார மூர்த்திகளாக விநாயகர், சொர்ணாம்பிகை, சுப்பிரமணியர், சனீஸ்வரன், நவக்கிரகம், வைரவர், சண்டிகேசுரர் ஆகிய மூர்த்திகள் வீற்றிருக்கின்றனர்.

வருடாந்த உற்சவம் இடம்பெற்று தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகியனவும் இடம்பெறுகின்றன. தினமும் மூன்று காலப் பூசையும் இடம்பெறுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 98