ஆளுமை:அருளப்பநாவலர்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:08, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளப்ப நாவலர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளப்ப நாவலர் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் எனும் பெயர் கொண்டவர். இவர் 24 படலமும் 1900 பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றியவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 274
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருளப்பநாவலர்&oldid=160272" இருந்து மீள்விக்கப்பட்டது