ஆளுமை:சிலம்புநாதபிள்ளை, சின்னத்தம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிலம்புநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிலம்புநாதபிள்ளை, சின்னத்தம்பி |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | |
ஊர் | கொக்குவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிலம்புநாதபிள்ளை சின்னத்தம்பி அவர்கள் யாழ்ப்பணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓர் புலவர். இவர் ம.அமரசிங்கம் உபாத்தியாரிடம் கல்வி கற்றவர் ஆவார். 1880இல் இவர் இயற்றிய ஓமையந்தாதி நூல் வெளியிடப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 05